0
பூஜ்யங்களை நாம் எழுதும்போது அதற்கு மதிப்பு இல்லை.
10
100
1000
10000
100000
1000000
10000000
ஆனால் பூஜ்யத்திற்கு முன்னால ஒன்றாம் எண்ணை இணைக்கும் போதுஅது பத்தாகவும், நுறாகவும், ஆயிரமாகவும்.... உரிய மதிப்பைப் பெறும்.
அதுபோல நாம்முடைய முயற்சிகள் எல்லாம் வெறும் பூஜ்யமே, ஆனால் அதற்கு முன்னால கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வைப்போமென்றால்பூஜ்யங்கள் மதிப்பைப் பெறுகிறதுபோல நம்முடைய முயற்சிகள் ஆசிர்வதிக்கப்படும், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்" (மத் 6:33)
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்;
அவன் உத்தமனென்று விளங்கினபின்பு
கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு
வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
No comments:
Post a Comment